Chief Minister Daughter Selvi faced problem from an old villager for asking his Votes.
திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட மாங்குடி கிராமத்தில்,முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட அவர் மகள் செல்வியிடம், கிராமத்து முதியவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
“நீங்க என்ன செய்துட்டீங்க உங்களுக்கு ஓட்டு போட, சாலை வசதிஇல்லை, தண்ணீர் இல்லை, ஓட்டுக்கேட்கும்போது மட்டும்
அய்யா...அம்மான்னு சொல்றீங்க. தேர்தல் முடிஞ்சா யாரையும் காணோம் என்று தைரியமாக ஒத்தை ஆளாக நின்று கேள்வி கேட்டாராம்.
கிராமத்து பெரியவரின் சுயமரியாதை உணர்வு நகரத்தில் வசிப்போரிடமும் வரவேண்டும். எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம், எங்கள் தொகுதிகளின் குறைகளைப் போக்கி, வேலையில்லா திண்டாத்தையும், விலைவாசி உயர்வையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேட்பாளரிடம் அச்சமின்றி
பொதுமக்கள் கேட்க முன் வரவேண்டும். அப்போழுதுதான் ஜனநாயகம் பிழைக்கும்.
எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, என வீட்டின் முன் எழுதி தொங்க விட்டுள்ளார், மதுரை அண்ணா நகர் குருவிக்காரன் சாலையில் குடியிருக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர் ஜான். நன்றி, வணக்கம்.
மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.
Full Web Building Tutorials - ALL FREE!
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children.
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children. . Click on the picture.
தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் மூலம், தமிழைகயும் மற்ற ஆங்கிலம்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் மற்றும் உருது மொழிகளைக் கற்று, நமது குழந்தைகளுக்கும் போதிப்போம். . படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Great jollyboy Videos
Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.
Google Search

Custom Search
Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.
click on the Rail Picture.
Subscribe to:
Post Comments (Atom)
மயிலாடுதுறை ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.
Mayiladuthurai Temples.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment