மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.

Click Here and get suitable Matrimonial Match
immediately.

Full Web Building Tutorials - ALL FREE!

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the piucture.

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


Jayalalitha has Kept her promise.

தமிழில் செய்திகளைப் படியுங்கள்.

கூகிள் அன்றாட தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள
தமிழ் நாடு வரை படத்தின் மேல் க்ளிக் செய்யவும் .

Sri.Ramana Maharshi.

Sri.Ramana Maharshi.
Tamil Speches by S.V.Ramani.Click on the Picture.

Great jollyboy Videos

Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.

Google Search

Custom Search

Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.

Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.
Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Thursday, October 20, 2011

வீட்டோடு சமையல்காரன். சிறுகதை. எஸ்.வி.ரமணி.

வீட்டோடு சமையல்காரன். சிறுகதை. எஸ்.வி.ரமணி.


சேகரை கிண்டலோ கிண்டல் செய்து கொண்டிருந்தான்,அவன் நண்பன் சுரேஷ். சேகருக்கும்,கீதாவுக்கும் கல்லூரிக் காதல் முற்றி திருமணம் வரை வந்துவிட்டது.



சுரேஷ், சேகரிடம் டேய்...பணக்கார வீட்டு மாப்பிள்ளையா போகப்போறே, ஒரே பொண்ணுன்னு உன்னை வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லி, வேலைக்காரனா ஆக்கிடப்போகிறார் கீதாவின் அப்பா என்று எச்சரிக்கை விடுத்தான்.



சுரேஷின் எச்சரிக்கை என்னவாயிற்று? எனது வீடியோ மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.






Wednesday, October 19, 2011

பரம ரகசியம்...! சிறுகதை. [எஸ்.வி.ரமணி.]

பரம ரகசியம்...! சிறுகதை. [எஸ்.வி.ரமணி.]


எந்த ரகசியத்தையும், நான் எப்போதும் என் மனைவியிடம் சொல்வது கிடையாது. ஆனால் அன்று எப்படியோ என் மனது கேட்காமல், அந்த பரம ரகசியத்தை என் மனைவியிடம் சொல்லித் தொலைத்துவிட்டேன். என் மனைவி சரசாவிடம் சொன்னாலே போதும், டி.வி. விளம்பரக் கம்பெனியைத் தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை.


நான் அவளிடம் சொன்ன அந்த பரம ரகசியம் என்ன? எனது விடியோ மூலம் கேளுங்கள்.






Tuesday, October 18, 2011

Three Young Girls forced men to have Sex with them. மூன்று இளம் பெண்கள் ஆண்களைக் கடத்திச் சென்று தங்களுடன் உடல் உறவு கொள்ள கட்டாயப் படுத்தி உள்ளார்கள்.

Three Young Girls forced men to have Sex with them. மூன்று இளம் பெண்கள் ஆண்களைக் கடத்திச் சென்று தங்களுடன் உடல் உறவு கொள்ள கட்டாயப் படுத்தி உள்ளார்கள்.


Times of India News paper dated 18-10-2011 states, three Zimbabwean women have appeared in court charged with indecent assault for a spree of sex attacks on male hitchhikers and using their victims’ semen for undisclosed rituals, police said.


“We can confirm that three female and one male suspect were arrested,” national police spokesman Oliver Mandipaka said. Sisters Sophie, 26, and Netsai Nhokwara, 24, and Rosemary Chakwizira, 28, were the first suspects to be charged in connection with a string of sex attacks on men first reported two years ago. They were arrested with a man who said he was boyfriend to one of the women.


In March this year the women sprayed an anesthetic substance on a 19-year-old boy after giving him a lift, according to prosecutor Michael Reza. On August 22, they gave a soldier a lift and forced him to have unprotected sex with them after threatening to shoot him, the prosecutor told the court.


In another case, the trio are said to have stopped next to a policeman, dragged him into their car after pretending to ask for directions and forced him to have sex with them.


For whatever purpose, three girls compelling men for a spree of sex attacks is a great disgrace for the whole world community, and women must realize that there equal right should not go for these indecent activities.






Friday, October 14, 2011

“About God” Thanthai Periyar and Thirumuruga Kirubananda Variyaar.கடவுள் பற்றி தந்தை பெரியாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும்.

“About God” Thanthai Periyar and Thirumuruga Kirubananda Variyaar.கடவுள் பற்றி தந்தை பெரியாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும்.


தந்தை பெரியாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும் இரு துருவங்கள். ஒருவர் ஆன்மிகத்தையும், கடவுளையும் எதிர்த்துப் போராடுபவர். மற்றவர் தெய்வத்தொண்டு செய்வதையே போற்றிப் புகழ்பவர்.


தந்தை பெரியாரோ கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சீறும் சிறுத்தையாக பிரச்சாரம் செய்து வந்தவர். திருமுருக கிருபானந்த வாரியாரோ முருகனடி போற்றி வாழ்ந்தவர். கடவுள் வழிபாடு மூட நம்பிக்கை இல்லை,கடவுள் வழிபாடே மனித குலத்தை வாழவைக்கும் என்று வெண்கலக்குரலில் வீதி தோறும் பிரச்சாரம் செய்தவர்.


இருவரையும் நன்கு அறிந்த சான்றோர்களாகிய பொது மக்கள்தான் கடவுள்,இருக்கின்றாரா?இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யவேண்டும்.


வீடியோவில் எனது உரையைக் கேளுங்கள்.


நன்றி, வணக்கம்.
















Thursday, October 13, 2011

CBI says there is enough proof to nail Maran brothers.மாறன சகோதரர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப் படுவார்களா?

CBI says there is enough proof to nail Maran brothers.மாறன சகோதரர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப் படுவார்களா?


With Suneeta Reddy of Apollo Hospitals as a key witness in the 2G spectrum case, the CBI hopes to nail Dayanidhi Maran, his brother Kalanithi and others in the Aircel-Maxis deal.


After several raids in various cities on Monday, sources said the CBI had collected enough evidence against Maran. Since the preliminary inquiry was registered, CBI teams collected documents from the department of telecom, RBI, Registrar of Companies and details of bank transactions made primarily through Standard Chartered Bank, which officials said provided enough evidence.


Also, the agency has statements of several DoT officials who claimed Maran had delayed the files of Aircel when Sivasankaran was its owner. A source claimed, “The documents and analysis by telecom department and Trai has also revealed that the cost of 2G licences would have been much higher if it was given to Sivasankaran.”


CBI has also collected documents from the telecom ministry, showing that Ralph Marshal and Ananda Krishnan had visited Dayanidhi Maran at his office several times.


About Suneetha Reddy, a CBI officer said, “She does not appear to be part of the company. She was just pursuing her business and she was not a beneficiary in the Aircel-Maxis deal. She was told that it is a profitable venture so she bought stake in the company”. Reddy was examined by the agency once. Officials said they would first question the accused persons and send letter rogatories (LRs) to Malaysia for details of Maxis. Reddy could be examined after that.


The agency had registered a case on Sunday 9-10-2011 against Dayanidhi Maran, his brother Kalanithi Maran, promoter of Maxis Ananda Krishnan and Ralph Marshal of Maxis and three companies – Sun Direct TV, Maxis Communications and Astro All Asia Networks. The agency alleged that Maran coerced Sivasankaran to sell his company and Maran misused his office. After Aircel was sold to Maxis, Maxis bought shares worth Rs 629 crore at premium rates in Syun Direct, a company owned by Marans.


DMK party chief M Karunanidhi said on Tuesday11-10-2011 that the action against Kalanithi and Dayanidhi Maran was part of a “conspiracy” to use the CBI against his party leaders.


CBI sources said they had enough evidence against Maran and the other accused, though the raids at Maran’s Chennai and Delhi residence did not yield any substantial documents. Let us wait for the truth.













Monday, October 10, 2011

Jayalalithaa appealed to the crowd that K.N.Nehru must forfeit his deposit. இடைத் தேர்தலில் நேரு டெபாசிட் இழக்க வேண்டும்.

Jayalalithaa appealed to the crowd that K.N.Nehru must forfeit his deposit. இடைத் தேர்தலில் நேரு டெபாசிட் இழக்க வேண்டும்.


Tamil Nadu, chief minister J Jayalalithaa on Sunday 9-10-2011 took the political battle to ‘Anna Arivaalayam’, the party’s headquarters in the heart of Chennai saying, it stands on “grabbed land”.


Addressing her first public meeting after a long gap since she met voters in her home constituency Trichy to thank them for their sweeping mandate and promising to deliver on her poll promises of freebies, the AIADMK general secretary launched a blistering attack on the DMK patriarch M Karunanidhi who she said was in the habit of “grabbing other people’s land” as early as in 1972. Driving home her point, she then charged that Anna Arivalayam itself was located on encroached land.


She cited the Sarkaria Commission report which had apparently stated that Karunanidhi had usurped 40 acres of land that belonged to a zamindar (landlord) to build what is today the imposing Anna Arivalayam in Chennai.


The landlord was threatened with action under the Land Ceiling Act on not complying with the demand. Former transport minister K N Nehru was only following in the footsteps of his mentor Karunanidhi, and it was no wonder that he had been booked in as many as five different cases of land-grabbing.


“So it is your duty to give another turning point in Tamil Nadu’s politics by defeating such greedy persons by a huge margin,” she said speaking from her van. Just the other day, she had asserted that the former DMK government’s “sooraiyaadal” (ransacking) of Tamil Nadu did not seem to have subsided.


The chief minister arrived Trichy by a special aircraft to introduce her party’s candidate M Paranjothi for the Trichy West assembly by-election, scheduled to be held on October 13.Alluding to Nehru who is contesting the by-election from prison, Jayalalithaa appealed to the crowd “not to concede even the deposit money” to a person who had plundered Trichy district. “No one knows this better than you people,” she said.


For the undemocratic rule DMK has been ousted from the power. Hence Jayalalitha must remember that during 2011 General elections she has given a promise to the people, that she will make Tamil Nadu as a bright city without any power cut. She must stand to her words and also make Chennai as a clean city without Garbage being dumped anywhere causing health problems to the public.


Video clippings of Jayalaithaa speech may be seen thro “You Tube”.










Friday, October 7, 2011

Chennai city becoming Garbage hillock.

Chennai city becoming Garbage hillock.




குப்பை மேடாக மாறி வரும் சென்னை நகரம்.


பாடி இருப்பவர் எஸ்.வி.ரமணி.







மயிலாடுதுறை ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.

Easy meaning for Tamil or any other languages.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்ற மொழிகளுக்கும்

நீங்கள் அருத்தம் தெரிந்து கொள்ளலாம்.

Click on the picture.

Mayiladuthurai Temples.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.