மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.
மயிலாடுதுறை ரமணியின் தோட்டத்து வாசம் மிகு நறு மலர்களை, உங்கள் விருப்பமானவர்களுக்கு கொடுத்து மகிழ்வதோடு இறைவனுக்கு சூட்டியும் மகிழலாம்.
Mayiladuthurai Ramani will bring you different kind of flowers with different kind of fragrance..!
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment