"பிராமணர்களுக்கு அல்வா" நடிகர் எஸ்.வி.சேகர் புதிய நாடகம்.
சென்ற இரண்டுவாரங்களாக நாடக நடிகரும்,திரைப்பட சிரிப்பு நடிகருமான திரு.எஸ்.வி.சேகர் தாம் தென்னிந்திய பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு ஒன்றினை துவக்க இருப்பதாகவும்,தமிழக முதல்வரை சந்தித்து ஏழு விழுக்காடு இட ஒதுக்கீடு கோரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர திரு திருவொற்றியூர் என்.நாராயணன் அவர்கள் திரு எஸ்.வி.சேகரின் துரோக முயற்சிக்கு எந்த முக்கியத்துவமும் கொடுத்திடாமல் அவரது சந்தர்ப்பவாதத்தினை,சுயநல முயற்சியினை புறக்கணித்து விடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையை "you Tube" முலம் கேளுங்கள்.
மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.
Full Web Building Tutorials - ALL FREE!
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children.
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children. . Click on the picture.
தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் மூலம், தமிழைகயும் மற்ற ஆங்கிலம்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் மற்றும் உருது மொழிகளைக் கற்று, நமது குழந்தைகளுக்கும் போதிப்போம். . படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Great jollyboy Videos
Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.
Google Search

Custom Search
Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.
click on the Rail Picture.
Friday, March 13, 2009
Monday, March 2, 2009
ஸ்ரீ அன்னையை வணங்குவோம்.
ஸ்ரீ அன்னையை வணங்குவோம்.
1878 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ந்தேதி, பிரான்ஸ் நாட்டிலே,பாரீஸ் நகரிலே பிறந்த ஒரு அற்புதப் பெண் குழந்தை,இந்திய மண்ணிற்கு வந்து,அதுவும் தமிழகத்தைத் தேடிவந்து,ஆன்மீக நல்லுணர்வையும்,சமரச சன்மார்க்க நெறியையும் பரப்புவதில் நாட்டங்கோண்டதை நினைக்கும்போது, நாம் இந்த மண்ணின் பெருமையை உலகுக்கெல்லாம் உயர்த்திக்காட்டிய அந்தப் பெண்மணியை ஸ்ரீ அன்னையை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
ஸ்ரீ எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையை தொடர்ந்து "You Tube" மூலம் கேளுங்கள்.
1878 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ந்தேதி, பிரான்ஸ் நாட்டிலே,பாரீஸ் நகரிலே பிறந்த ஒரு அற்புதப் பெண் குழந்தை,இந்திய மண்ணிற்கு வந்து,அதுவும் தமிழகத்தைத் தேடிவந்து,ஆன்மீக நல்லுணர்வையும்,சமரச சன்மார்க்க நெறியையும் பரப்புவதில் நாட்டங்கோண்டதை நினைக்கும்போது, நாம் இந்த மண்ணின் பெருமையை உலகுக்கெல்லாம் உயர்த்திக்காட்டிய அந்தப் பெண்மணியை ஸ்ரீ அன்னையை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
ஸ்ரீ எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையை தொடர்ந்து "You Tube" மூலம் கேளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
மயிலாடுதுறை ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.
Mayiladuthurai Temples.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.